Header Ads



பாராளுமன்றத்தைக் கலைத்து, மக்கள் ஆணையை அனுமதிப்போம் - ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக் கூட்டமும்


பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை அனுமதிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி, நுகேகொட விஜேராம சந்தியில் இருந்து எதிர்ப்பு  ஆர்ப்பாட்ட பேரணியும் பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர் 


விஜேராம சந்தியில் இருந்து ஹைலெவல் வீதி ஊடாக நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கு வரை செல்லவுள்ள பேரணியின் காரணமாக விஜேராம சந்தியை அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.





No comments

Powered by Blogger.