Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு, போட்டி போட்டுக்கொண்டு கை கொடுப்பு (வீடியோ)


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை,  ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை 3 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது சிம்மாசன உரை நிகழ்த்தினார்.

உரையின் பின்னர் அவர் தேநீர் விருந்துபசாரம் வழங்கினார். இதன்போது முஸ்லிம்  அரசியல்வாதிகள்  போட்டி போட்டுக் கொண்டு கை கொடுத்தனர்



1 comment:

  1. இதில் எந்த தவறும் இல்லை. தமிழ் தீவிரவாதிகள் ரனிலை சந்தித்து கல்முனையை அபகரிக்க பார்க்கும் பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகள் வாயை பிளந்துகொண்டிருப்பதில் நியாமில்லை. இலங்கையில் இப்படி தான் அரசியல் செய்ய வேண்டும் இல்லையென்றால் முஸ்லிம்களின் இருப்பிற்கே அது ஆபத்தாகிவிடும்

    ReplyDelete

Powered by Blogger.