Header Ads



253 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 340 ரூபாயாக விலை உயர்ந்த


இன்று -21-  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

1 comment:

  1. மண்ணென்ணெய் விலையை 250 ரூபாவாக மேலதிகமாக அதிகரிப்பதென்பது இந்த நாட்டு வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையின் அடிப்படைத்தேவை மண்ணென்ணெய். அதாவது இந்த நாட்டுப் பாரமர கமக்ளின் தேவைகளை உணரமுடியாத எந்த அரசாங்கமும நிச்சியம நிலைத்து நிற்கமுடியாது. இந்த அரசாங்கத்தின் இறுதியின் ஆரம்பம்தான் இது.

    ReplyDelete

Powered by Blogger.