Header Ads



ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி


பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படைக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.


பொது ஒழுங்கைப் பேணுவதற்கான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் பின்வருமாறு:


* கொழும்பின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள பிராந்திய நீர் ஆட்சி பிரதேசம்


* கம்பஹாவின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு   அருகிலுள்ள நீர் ஆட்சி பிரதேசம்

* களுத்துறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய        நீர் ஆட்சி பிரதேசம்

* கண்டி நிர்வாக மாவட்டம்

* மாத்தளை நிர்வாக மாவட்டம்

* நுவரெலியாவின் நிர்வாக மாவட்டம்

* காலியின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு அருகிலுள்ள       பிராந்திய நீர் ஆட்சி பிரதேசம்

* மாத்தறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்திற்கு     அருகிலுள்ள நீர் ஆட்சி பிரதேசம்

* அம்பாந்தோட்டையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

*யாழ்ப்பாணத்தின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய    நீர் ஆட்சி பிரதேசம்

* கிளிநொச்சியின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

* மன்னார் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

* வவுனியாவின் நிர்வாக மாவட்டம்

* முல்லைத்தீவின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

* மட்டக்களப்பு நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

*அம்பாறையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

*திருகோணமலையின் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

* குருநாகல் நிர்வாக மாவட்டம்

*புத்தளம் நிர்வாக மாவட்டம் மற்றும் அத்தகைய மாவட்டத்தை அண்டிய நீர் ஆட்சி பிரதேசம்

*அனுராதபுரத்தின் நிர்வாக மாவட்டம்

*பொலன்னறுவையின் நிர்வாக மாவட்டம்

*பதுளையின் நிர்வாக மாவட்டம்

*மொனராகலை நிர்வாக மாவட்டம்

*இரத்தினபுரியின் நிர்வாக மாவட்டம்

* கேகாலை நிர்வாக மாவட்டம்

No comments

Powered by Blogger.