Header Ads



கோட்டாபய நாட்டுக்கு வந்து, அரசியலில் ஈடுபட்டால் வரவேற்கப்படுவார்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட  எதிர்பார்த்ததால் அவரை வரவேற்பதாக என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று -01- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பணியாற்றுவார் என சாகர காரியவசம் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.