நாட்டில் இருந்து வெளியேறினார் கோட்டாபய..!
அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று (11) திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய குடும்பம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment