Header Ads



சாரதிகளே, அப்பாவி உயிர்களைக் கொல்லாதீர்கள்


வெல்லவாய- மொனராகலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீதியில் நடந்துச் சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரின் மீதே வான் மோதியுள்ளது. 

அந்த வான் நிறுத்தப்படாமல் சென்று,  குக்குரன்பொல பிரசேத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.