Header Ads



ஜனாதிபதி கோட்டாபய தோல்வியடைந்துள்ளதால் உடனடியாக பதவி விலக வேண்டும்


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை நோக்கும் போது அரசாங்கம் என்ற ரீதியில் அரச தலைவர் கோட்டாபய தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்ததாகவும், நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றும், அது சட்டியில் இருந்து விழுந்தது போல் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தோல்வியடைந்துவிட்டார் கோட்டாபய உடன் பதவி விலகவேண்டும் - ஆளும் தரப்பு எம்.பி போர்க்கொடி | President Should Resign President Fail Dilan

எனவே கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்து நாடாளுமன்றத்தின் ஊடாக பதில் அரச தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதில் அரச தலைவர் மூலம் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். IB

No comments

Powered by Blogger.