இலங்கை மீது, கட்டார் கோபமடைந்தது ஏன்..?
தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அந்த அழைப்பினை ஏற்றுஅதனை திறப்பதில் தான் கலந்து கொண்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அன்றுஅதனை இலக்காகக் கொண்டு தனக்கு எதிராக பாரதூரமான விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும்குறிப்பிட்டார்.
நிலவும் நெருக்கடிமிக்க நிலைமையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் தேர்தல்ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதோடு,அதன் மூன்றாம் கட்டம் இன்று (1) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர்அலுவலகத்தில் ஆரம்பமானது.
Post a Comment