Header Ads



ராஜினாமா கடிதத்தை 'டைப்' செய்து அனுப்ப, மாலைத்தீவில் இடம் கிடைக்கவில்லையாம்


சபாநாயகர் சொல்கிறார்: 

மாலை 6 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்த போது கோதாபய ராஜபக்ச மாலே-சிங்கப்பூர் விமானத்தில் ஆகாயத்தில் இருந்தாராம். ராஜினாமா கடிதத்தை "டைப்" செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம்.

- Mano Ganesan -

No comments

Powered by Blogger.