சபாநாயகர் சொல்கிறார்: மாலை 6 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்த போது கோதாபய ராஜபக்ச மாலே-சிங்கப்பூர் விமானத்தில் ஆகாயத்தில் இருந்தாராம். ராஜினாமா கடிதத்தை "டைப்" செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம்.- Mano Ganesan -
Post a Comment