Header Ads



பயப்படாமல் கிராமத்திற்கு செல்லுங்கள், இப்போது ஆட்சி நம் கையில் இருக்கின்றது - ரணில்

 
மக்களிடம் பேச பயப்படாதீர்கள், பயப்படாமல் கிராமத்திற்கு செல்லுங்கள். நிலமையை மக்களுக்கு எடுத்து கூறுங்கள், இப்போது ஆட்சி நம் கையில் இருக்கின்றது. என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க மற்றும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நேற்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.