Header Ads



ஜனாதிபதிக்கான போட்டியில் சஜித்தை ஆதரிக்க ஹரீஸ், தௌபீக், இஸாக் ஆகியோர் தீர்மானமா..?


ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு தேவையான எதிர்கால செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், தௌபீக், இஸாக் ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.


No comments

Powered by Blogger.