Header Ads



ரணில் பதவியேற்பில் மஹிந்த, மைத்திரி, கிரியெல்ல ஆகியோர் பங்கேற்பு - ஒதுங்கியிருந்தவர்களும் கலந்து கொண்டனர்


இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டில் இருந்து நீண்டகாலமாக ஒதுங்கியிருந்து ஜோன் அமரதுங்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.