Header Ads



ஜனாதிபதி விலகினால், அரபு நாடுகளின் உதவியை பெற்றுக் கொடுக்கத் தயார் - ஹிஸ்புல்லா (வீடியோ)


ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜனஜாமா செய்தால் விலகினால், அரபு நாடுகளின் உதவியை பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளின் உதவியைப் பெற்று, மட்டக்களப்பில் சகல வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமொன்றை ஹிஸ்புல்லா கட்டியெழுப்பியதும், அவரது முயற்சியால் காத்தான்குடி மண் அபிவிருத்தியை கண்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.