Header Ads



கொழும்பின் 7 பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்


 கொழும்பின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, மவுன்ட்லெவனியா, கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது இன்று இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.