Header Ads



வீரசேகரவின் வாகனத்தை சுற்றிவளைத்து, திட்டித்தீர்த்த மக்கள்


பத்தரமுல்ல பலாவத்த சந்தியில் வைத்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் வாகனம் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சரத் வீரசேகர பிரயாணம் செய்த வாகனத்தை மறித்து மக்கள் கடுமையாக அவரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் இவ்வாறு தமது ஆத்திரங்களை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.    

No comments

Powered by Blogger.