"அரகலய" போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- Ismathul Rahuman -
கைது செய்யப்பட்டுள்ள சகல "அரகலய" போராட்டக்காரர்களையும் விடுதலை செய்யக் கோரி நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு சகல போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய், அச்சுறுத்தலுக்கு அடிபனியோம் வெற்றிபெறும் வரை போராடுவோம் போன்ற சுலோகங்களை ஏந்தி நின்றனர்.
Post a Comment