Header Ads



காணாமல் போயிருந்த 2 பிள்ளைகளின் தாயின் ஜனாஸா மீட்பு (வீடியோ)


மருதமுனையில் காணாமல் போன தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார்.

மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய்   65 மீட்டர் வீடமைப்பு பகுதிக்கு பின்புறமாகவுள்ள குளப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.