Header Ads



புதிய பிரதி சபாநாயகர் தெரிவு - SJB யும் வேட்பாளரை நிறுத்துகிறது


பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளர் ஒருவரும் களமிறக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (02) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் வேட்பாளர் தெரிவு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகவும், இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில்

No comments

Powered by Blogger.