Header Ads



அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை


நிதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அமைச்சுகளுக்கான அறிவிப்பு வேளையின்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சு, அதன்மூலம் ஏற்பட்டுள்ள சாதக பெறுபேறு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக நிதியமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்தவுள்ளார். 


No comments

Powered by Blogger.