Header Ads



நிட்டம்புவ வன்முறையில் அமரகீர்த்தி அத்துகோரல Mp பலி


நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காணொளி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதும் அமைதி பேணுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.