Header Ads



வெள்ளநீரில் மூழ்கியது புத்தளம் - இராணுவத்தின் உயர்ந்த மனிதாபிமானத்தினால் பரீட்சை எழுதிய மாணவர்கள்


புத்தளம் பிரதேசத்தில் இன்று பெய்த தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிய வருகிறது. 

இதையடுத்து பரீட்சை ஒரு மணித்தியாலம் தாமதித்தே ஆரம்பமானதுடன் இராணுவத்தினர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரீட்சை மண்டபங்களுக்குச் செல்ல உதவியமையும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரின் இந்த மனிதாபிதமானச் செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

Powered by Blogger.