Header Ads



கடந்த காலத்தில் என்ன நடந்தது என, நாம் பார்க்க வேண்டியதில்லை - ரணில்


இளைஞர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களின் உதவியுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  நிதி மற்றும் கண்காணிப்பு 15 குழுக்கள் முக்கியமானது. அத்துடன், ஜனாதிபதி, அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு பொறுப்புகூறும் முறைமையை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

நாட்டு மக்களுக்கு இன்று (29) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஏன்? தேவைப்படுகின்றது என்பது குறித்தும் விளக்கினார்.


No comments

Powered by Blogger.