Header Ads



பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை அகற்றினால், ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படுமென எச்சரிக்கை


நாளை மறுதினம் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அப்பதவியில் இருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாஸாவை பிரதமராகும்படி ஜனாதிபதி அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் இ ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அலரி மாளிகை முன் ஒன்றுகூடவுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியில் இருந்து  மஹிந்தவை அகற்றினால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.