Header Ads



மக்கள் என்னை எதிரியாக, கருதுவதை நான் விரும்பவில்லை - சியம்பலாப்பிட்டிய உருக்கம்


நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட தனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர், மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு எதிரியாக நான் விரும்பவில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்திலேயே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.