Header Ads



இன்றைய முதல் அமர்விலேயே, மூக்குடைபட்டு அமைதியான பிரதமர்


நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது

இதன் போது பெண் எம்.பி ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் தமக்கு தெரிவித்திருந்தமையினால் ரோகினி கவிரத்னவை நியமித்ததாக எதிர்க்கட்சிகள் கூறின

SLPP அஜித் ராஜபக்சவை முன்னிறுத்துகிறது. 

இதன்போது பிரதமர் அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்தது

1 comment:

Powered by Blogger.