எனது வீடு அரசியல் ரீதியாகவே தாக்கப்பட்டுள்ளது - அலி சப்ரி ரஹீம்
யாரோ செய்த தவறுக்கு யாருக்கோ தண்டனை வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், புத்தளத்தில் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு தாம் எதிராக செயற்படவில்லை.
எனினும் தமது வீடு அரசியல் ரீதியாக தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Post a Comment