Header Ads



அரசாங்கம் தவறு செய்துள்ளதாக ஒப்புக்கொண்ட நாமல், அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை தமக்கு வழங்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டு


அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் பிரதமர் மகிந்தவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச.

பிபிசிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார முடிவுகளை அரசியல்வாதிகளால் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, அதேநேரம் தங்களுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. With this capacity you dream to be the leader of future Sri Lanka???????????????

    ReplyDelete

Powered by Blogger.