Header Ads



அவசரகால நிலை விசேட வர்த்தமானி வெளியானது (தமிழில்)


அவசரகால நிலை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று --05- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் மீள் அறிவிப்பு வரை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடர்பான  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.