பண்டாரகம – அட்டலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா இன்று(30) நல்லடக்கம் செய்யப்பட்டது.அட்டலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
Post a Comment