Header Ads



லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை, ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் ஆயிஷாவின் ஜனாஸா நல்லடக்கம்


பண்டாரகம – அட்டலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா இன்று(30) நல்லடக்கம் செய்யப்பட்டது.

அட்டலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர்.


No comments

Powered by Blogger.