Header Ads



ஜனாதிபதி பங்கேற்ற தேசிய நிகழ்வில், பிரதமரை காணவில்லை - அமைச்சர்களும் வரவில்லை



தேசிய படைவீரர்கள் தினம் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல தேசிய படைவீரர் நினைவு தூபிக்கு முன்பாக இன்று (19) நடைபெற்றது.


பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய நிகழ்வில் பிரதமரையோ, ஏனைய அமைச்சர்களையோ காணவில்லை.

No comments

Powered by Blogger.