Header Ads



ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி - பிக்குகளுக்கு சிறப்புக் கவனிப்பு (வீடியோ)


இங்கை முஸ்லிம்கள் இன்று செவ்வாய்கிழமை 3 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். சமகாலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகம் முன் காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

முஸ்லிம்களின் முக்கிய பண்புகளில் ஒன்றான விருந்தோபல் அடிப்படையில் இன்று காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி வழங்கப்பட்டது.

இதில் பௌத்த பிக்குகளும் பற்கேற்றார்கள். முஸ்லிம்கள் தமது கைளினாலே சுவைமிகு உணவுகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வோருக்கு பறிமாறினர்.

No comments

Powered by Blogger.