Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்த நசீர் அஹ்மட்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் உறுப்புரிமை பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹ்மட் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.