Header Ads



ராஜபக்ஸக்களை மே தினத்தில் காணவில்லை - ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்களின் மே தினம்

 


பிரபல தொழிற்சங்க வாதியாக அறியப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது ஜனாதிபதியோ இன்றைய மே தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.

ஜனாதிபதி பிரதமர் மாத்திரமல்லாது முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, நாமல் ஆகியோரும் எந்தவொரு மே தின நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை.

இருந்தபோதும் காலிமுகத் திடலில் மிக அதிகளவிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுயமாக பங்குகொண்ட மே தனி ஊர்வலங்கள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.