அரசாங்கத்தை திட்டும் மக்கள்
நாட்டில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் மண்ணெண்ணெய்க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
பல மணித்தியாலங்களாக இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்கள் அரசாங்கத்தை திட்டுகின்றனர். இந்ந வீடியோ நீர்கொழும்பில் பிடிக்கப்பட்டது.
Post a Comment