Header Ads



பிரதமர் மகிந்த பதவி விலகினாலும், மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என ரணிலுக்கு சந்தேகம்


பிரதமர் மகிந்த ராஜபக்ஸ  பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் எனவும் பிரதமர் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.