Header Ads



ஜனாதிபதி செயலகம் முன் இப்படியும் ஒரு காட்சி




ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ வீட்டுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்தி இன்று சனிக்கிழமையும் (07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையிலும் காலிமுகத் திடல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உள்ளாடைகளை கழற்றி அவற்றை காய வைக்கின்றனர்.

நேந்று வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தமது உள்ளாடைகளை காய விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.