Header Ads



வன்முறையை தூண்டிய மஹிந்த..? கைது செய்யுமாறு சுமந்திரன் கோரிக்கை (வீடியோ)


வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

தனது Twitter தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்றைய தினம் 09-05-2022 நடந்த வன்முறைக்கு  முழுக் காரணம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திட்டமிட்ட வகையில் தமது ஆதரவாளர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்த பிரதமர் அவர்கள் முன் உணர்ச்சி உரையொன்றை ஆற்றியிருந்தார். அந்த உரையும் இங்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.