Header Ads



பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின், பெருநாள் நிகழ்வுகள் (வீடியோ)


பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று திங்கட்கிழமை 2 ஆம் திகதி  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடினார்கள். பெருநாள் தொழுகையையும், குத்பா உரையையும் அப்துல் பாயிஸ் மௌலவி நிகழ்த்தியுள்ளார்.

நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் அவர்தம் பிள்ளைகளும் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா இடர்பாடுகள் நீங்கிய பின்னர் முதற்தடவையாக அதிகளவிலான இலங்கை முஸ்லிம்கள் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.