Header Ads



காணாமல் போன வீரவன்ச - ராஜபக்ஷர்களை திட்டித்தீர்த்தது இரட்டை வேடமா..?


ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ராஜபக்ஷர்களுடன், கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகை தந்திருக்கவில்லை.

எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

No comments

Powered by Blogger.