Header Ads



பிரதமராக பதவியேற்ற ரணிக்கு இந்தியாவும், அமெரிக்காவும் வாழ்த்து


6 ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கை கொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் எனவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள குறிபொன்றில் தெரிவித்துள்ளது.

புதிய திதாக பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு  இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை  நெருக்கடியை தீர்க்கும் முதல் நடவடிக்கை என அவர் வர்ணித்துள்ளார். என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கின்றோம் எனவும் இலங்கைக்கா அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.