Header Ads



தடுப்பூசி கட்டாயம் என்ற வர்த்தமானி இரத்து


மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் நுழைய முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என, கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியே இரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.