Header Ads



அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறிய நஸீர் குறுகிய காலத்தில் 2 ஆவது தடவையாகவும் அமைச்சரானார்


அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு இன்று தாம் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நாடாளுமன்றில் 17.05.2022 உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

எனினும் அவர் இன்று 23-05-2022 சுற்றாடல் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

No comments

Powered by Blogger.