Header Ads



இனவாதம் காட்டி உறவுகளை பிரிக்காதீர்கள், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம் (Video)

 

- பாறுக் ஷிஹான் -

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றினை  ஞாயிற்றுக்கிழமை(17) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.