Header Ads



இராஜினாமா செய்த அமைச்சர், ஏற்க மறுத்த ஜனாதிபதி


சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார்.

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை  ஏற்படுத்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தேன்.

எனினும், அதனை ஜனாதிபதி ற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.