Header Ads



சிவப்பு சால்வையுடன் அரசாங்க எதிர்ப்பு, போராட்டத்தில்பங்கேற்ற விலங்குகள்


- சி.எல்.சிசில் -

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆக்கபூர்வமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இரண்டு பிரதேசங்களில் நடந்த போராட்டத்தின் போது ஒரு நாய் மற்றும் ஒரு கழுதை சிவப்பு சால்வை அணிந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.