Header Ads



அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் பாதுகாப்பு நீட்டிப்பு


முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு  நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுக்கும்நாடாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களது வீடுகளுக்கு அருகில் கலவரம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையையும், தேவைப்பட்டால் ஆயுதப்படையினரையும் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.