Header Ads



எரிசக்தி அமைச்வை வழங்குகிறேன் என அழைத்தார் ஜனாதிபதி - நிராகரித்தார் சுசில் பிரேம்ஜயந்த


இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் எரிசக்தி அமைச்சுப் பதவியை வழங்குவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நிராகரித்துள்ளார்.

அரச தலைவர் மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், அரச தலைவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இந்த அழைப்பை பிரேமஜயந்த நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.