Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 28)

 
A. “அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் தானும் முற்றிலும் கீழ்படிந்து இஸ்லாமாகி விட்டேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

B. இருவரின் மீது பொறாமை கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

C. “அதிகம்  நோன்பு நோற்கக்கூடியவர்” “அதிகம் நின்று வணங்கக் கூடியவர்”என்று அழைக்கப்பட்ட  நபிகளாரின் மனைவி யார்? 

D. மதீனாவில் இறுதியாக மரணித்த ஸஹாபியின் பெயர் என்ன? 

E. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் முயற்சியாக எந்த புகழ்பெற்ற நகரம் சமீபத்தில் 30 கிமீ போக்குவரத்து வேக வரம்பை அறிமுகப்படுத்தியது? 

No comments

Powered by Blogger.