Header Ads



அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக SJB இன்று பாராளுமன்றத்திற்கு முன் போராட்டம்


அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய  உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது இடம் பெற்றது.



No comments

Powered by Blogger.